ஆட்டோ சங்கர் – 5

(Tamil Sex Stories - Auto Shankar 5)

Vatrama 2014-10-09 Comments

Tamil Sex Stories – சுமதி என்னை நன்றாக கவனித்துக்கொண்டாள். ஹானிமூன்னுக்கு சென்றது போல் இருந்தது . கவர்ச்சியான விதவிதமான ஆடை அணிந்து சுமதி என்னை அசத்தினாள் . எல்லாவகையான காம சுகத்தை முகம் சுழிக்காமல் தந்தாள் .
சென்னை மந்தைவெளியை சேர்ந்த சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் கொலை செய்தது பெரிய பிரச்சனையாகி விட்டது . பேசமல் மிரட்டி விட்டியிருக்கலாம் தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி நடந்துக்கொண்டிருந்தது .

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : Vatrama

13

சம்பத் சம்சாரம் விஜயா என்னிடம் வந்து “தன் கணவர் சம்பத், தன் சகோதரர் மோகன், தன் கணவரின் நண்பர் கோவிந்தராஜ் ஆகிய மூவரையும் கடந்த ஒரு மாதமாகக் காணவில்லை “என்று விஜயா சொன்னார். மூணு பேரையும் ஏத்திட்டுப்போன ஆட்டோ டிரைவர் சேகர் “திருவான்மியூர்ல ஒரு ஹோட்டலுக்குப் போனோம். அங்க மது சாப்பிட்டாங்க. அப்ப திடீர்னு நாலைஞ்சு பேர் வந்து சம்பத், மோகனை எல்லாம் அடிச்சாங்க. நான் பயந்துபோய் ஓடியாந்துட்டேன்”னு சொன்னார்.

நான் இதை கேட்டு மாட்டிக்கொள்வோம் என்று மிகவும் பயந்து விட்டேன் . பயந்த மாதிரி காட்டினால் என்னை சந்தேகப்பட்டு விடுவார்கள் என்று நினைத்து ” நீ போலீசார் கிட்ட போய் சொல்லு என்றேன் . விஜயா” போலீசார் நடவடிக்கை எடுக்கமட்டேன் என்கிறார்கள் . அதனால் தான் உங்களை பார்க்கவந்தேன் ” என்றாள் .

எனக்கு நாக்கில் 71/2 சனி , ஒன்றும் தெரியாதவளிடம் ” நீ கவர்னர், ஜ.ஜி., கமிஷனர் இவர்களிடம் புகார் கொடு கண்டுபிடித்து தருவார்கள் ” என்றேன் . அவள் சென்றபின் என் தம்பி மோகனும், மைத்துனர் எல்டினும் ” என் அவளை மேல் அதிகாரியை பார்த்து புகார் கொடுக்க சொல்லி வம்பை விலைக்கு வாங்குகிறாய் . அவர்கள் பார்வையே சரியில்லை , நாம் மட்டிக்கொள்ளப்போகிறோம் ” என்றார்கள் . நான் பயந்து ஒரு புல் பாட்டிலை விஸ்கி ராவாக குடித்தும் மப்பு வரவில்லை .

சுமதி என்னை பார்த்து “என்ன பேய் அடித்த மாதிரி 3 பேர்களும் எப்ப பார்த்தாலும் பயந்து நடுங்குகிறிங்க .” என்றாள் நான் “ஒன்றும்மில்லை ” என்று மழுப்பினேன். எனக்கு சுமதி ஊம்பியும் விரைக்கவில்லை , முடியாமல் விட்டுவிட்டாள் .
தம்பி மோகனும், மைத்துனர் எல்டினும் பயந்த மாதிரியே இது தொடர்பாக செங்கல்பட்டு டி.ஐ.ஜி.யாக இருந்த ஜாபர் அலி, சூப்பிரண்டு சுப்பையா ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஏறத்தாழ ஒரு மாத கால தீவிர விசாரணைக்கு பிறகு அதில் துப்பு துலங்கியது. காணாமல் போன அந்த 3 பேரும் என் விபசார விடுதிக்கு சென்றது தெரியவந்தது. இதனால் என்னையும் , என் கூட்டாளிகளையும் பிடித்து வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். “இந்த 3 பேர்களை பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது” என்று பொய் சொல்லி போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்துக்கொண்டேன்.

14

மற்றொருபுறம் கூட்டாளிகளான ஆட்டோ மணி, பாபு, ஜெயவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்த பல்லாவரம் இன்ஸ்பெக்டர் தங்கமணி நியமிக்கப்பட்டார். மணியும், ஜெயவேலுவும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.ஆனால் பாபு போலீசாரிடம் உண்மையை கக்கிவிட்டான். சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி, சுடலை , லலிதாஆகிய 6 பேரை கொலை செய்ததாக தெரிவித்தான். பிணத்தை வீட்டிற்குள் புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டான்.உடல்கள் எலும்புக்கூடாக இருந்தன. அந்த இடத்திலேயே பிரேத சோதனை நடத்தப்பட்டது. என் வீட்டில் சோதனை நடத்தியபோது டைரி சிக்கியது. அழகிகளுடன் நான் எடுத்துக்கொண்ட ஆபாச படங்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அழகிகளுக்கு நான் முத்தம் கொடுப்பது போல் உள்ள கலர் போட்டோக்களும்இருந்தன.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, என் காதல் வலையில் தேவி சிக்கினாள். காதலியுடன் உல்லாச வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணத்தில்தான் தப்பினேன் .

ஒரிசாவில் உள்ள ரூர்கேலா நகரம் அருகே ஒரு குடிசை வீட்டில் நான் என் காதலியுடன் தங்கியிருந்து கழுத்தில் தாலி கட்டி குடும்பம் நடத்தி வந்தேன் .போலீசார் எங்களை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆட்டோ சங்கராகிய எனக்கும் மற்றும் எல்டின் ஆகிய 2 பேருக்கும் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

இலவச சட்ட ஆலோசனை உதவிக்குழுவை சந்திக்க விரும்பினேன். இதன்படி இந்த குழுவினர் ஜெயிலுக்கு சென்று பார்த்தனர். அப்போது “நான் இறந்த பிறகு எனது கண்களை தானம் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினேன். அதில் சில சட்ட பிரச்சினை இருந்ததால் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

சேலம் ஜெயிலில் நான் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தான். கோர்ட்டு மூலம் தடை உத்தரவு வந்து விடும் மாலை 6 மணி வரை எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் தகவல் எதுவும் வராததால், மறு நாள் தூக்கில் போடப்படுவது உறுதி என்பதை தெரிந்து கொண்டேன். யாருடனும் பேசவில்லை. இரவில் தூங்கவும் இல்லை.

அதிகாலை 4_30 மணி அளவில் ஜெயில் அதிகாரியும், போலீஸ் அதிகாரியும் நான் இருந்த அறை பக்கம் வந்தார்கள் நான் மகளுக்கு கடிதம் எழுதிக்கொண்டி ருந்தேன் .

பின்னர் சிறிது நேரத்தில் எனக்கு குடிக்க “காபி” வழங்கினார்கள் . அதைத் தொடர்ந்து தூக்கு மேடைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது கைதிகள் அணியும் உடையை அணிந்திருந்தேன்

15

தூக்கு மேடையில் போய் நின்றதும், முகம் நீல நிற துணியால் மூடப்பட்டது. கை, கால்கள் கட்டப்பட்டன. கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. நான் பண்ணிய கொலைகள் கண்முன் வந்தது .

சரியாக அதி காலை 5.14AM மணிக்கு தூக்கு மேடை அருகேயிருந்த ஒரு கருவி இயக்கப்பட்டது. நான் நின்று கொண்டிருந்த பலகை விலகியது. தூக்கில் தொங்கினேன். பாவத்துக்கு தண்டனை பெற்று வானத்தில் பறந்தேன் . Auto Shankar Tamil Sex Stories

What did you think of this story??

Comments

Scroll To Top