பருவத் திரு மலரே – 55

(Tamil Kamaveri - Paruvathiru Malarae 55)

Raja 2017-06-27 Comments

This story is part of a series:

” ஏய்.. நீ எப்ப பையா வந்த? ” என்று ஆர்வமாக அவன் பக்கத்தில் போய் நின்று கொண்டு கேட்டாள்.

” நான் நேத்தே வந்துட்டேன் ” என்றவன் பரத்தை வரவேற்று மரியாதை நிமித்தமாக பேசினான். கோமள வள்ளியும் வந்து நலம் விசாரித்தாள். கோமளா புது சுடிதார் அணிந்து கலக்கலாக இருந்தாள்.

” கலக்கறியாட்டக்குது கோமு ” என்று அவளைச் சீண்டினாள் பாக்யா.

” யாருடி. கலக்கறது நானா.. நீயா..? நீதான் புது சீலையெல்லாம் எடுத்து கட்டிட்டு வந்துருக்க..! யாரு.. இவரு எடுத்து குடுத்ததா..?”

” அய்ய.. அவரு எடுத்து குடுத்துட்டாலும் ” என்று பரத் தோளில் இடித்தாள் ”இது எங்கம்மா எடுத்து குடுத்தது..”

அதன் பின் எல்லோரும் கோவிலுக்குக் கிளம்பினார்கள். கோயிலில் பாதி பேர் குண்டம் இறங்கியிருந்தார்கள். பாக்யா. ராசு. கோமளா மூவரையும் விட்டுவிட்டு.. பாக்யாவின் தம்பியை அழைத்துக் கொண்டு வேறு பக்கம் சுற்றப் போய் விட்டான் பரத்.. !!

பாக்யாவுக்கு கணவன் பக்கத்தில் இல்லை என்கிற சின்ன வருத்தம் இருந்தாலும் ராசு இருப்பது பெரிய ஆறுதலாக இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு கோமாளாவை பயங்கரமாக ஓட்டினார்கள். அவளும் இவர்களை ஓட்டத் தவறவில்லை..!! கோவில் திருவிழாவில் அந்த மாதிரி கலகலப்பாக இருந்தது பாக்யாவுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.. !!

ஒரு ஓரமாக நின்று திருவிழாக் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது கேட்டான் ராசு.

” எப்படி போகுது குட்டி. உன்னோட லைப்.. ?”

” ம்.. ம்ம். ரொம்ப நல்லா போகுது பையா..! நானே உன்கிட்ட சொல்ல நெனச்சேன். நீ ஊருக்கு வந்துட்டு போனதுலருந்து இப்பவரை ஒரு சண்டை சச்சரவு இல்லை. அப்பப்போ வரும். ஆனா.. அது அப்பவே காணாம போயி ரெண்டு பேரும் சமாதானம் ஆகிருவோம்..! இது எனக்கே ஆச்சரியமா இருக்கு தெரியுமா.. ??”

” குட்..” என்றான் ராசு ”எல்லாத்துக்கும் அந்த ஈகோதான் காரணம். அதை ஓரம் கட்டிட்டா.. தப்பா இருந்தாலும் அது தப்பாவே தெரியாது..! இதையே மெய்ண்ட்டென் பண்ணு.. !!” என்றான் ராசு ….. !!!!!! Koothi Paruppu Nondum Tamil Kamaveri

– வளரும். ….. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top