பருவத்திரு மலரே – 47

(tamil sex story - Paruvathiru Malarae 47)

Raja 2017-06-08 Comments

This story is part of a series:

” இதுக்கு எனக்கு என்ன சொல்றதுனு தெரியல குட்டி.. ! ஆனா.. அதுக்காக நீ.. இன்னொருத்தனகிட்ட நெருக்கமாக பழகறது.. அவன் மனசுல ஆசையை வளத்து.. உனக்கு கள்ளக் காதலனா வர மாதிரி ஆகிரும்.. !!”

” அந்த மாதிரிதான் நீ இருக்கியே நாயே.. ??”

” சரிதான்..! உனக்கு புடிக்கலேன்னா சொல்லு..! சத்தியமா நான் உன்னை தொட மாட்டேன். ! ஆனா.. அதுக்கப்பறம்.. நீ வேற எவன்கூடயும்.. நெருக்கமாக பழகக் கூடாது.. !!!”

” ச்சீ.. அப்போ என்னை அந்த மாதிரினே முடிவு பண்ணிட்டியா.. ??”

” முடிவு பண்ல..! ஆனா.. கடைசியா அது அங்கதான் முடியும்.. !! இப்பல்லாம் நான் உன்னை அதிகமா பாக்க விரும்பாததுக்கும் இதுதான் காரணம்.! நீ நல்லா வாழனும்.. எடைல என்னால எதுவும் பிரச்சினை ஆகிடக் கூடாது.. !!”

” அப்போ.. என்னைலாம் நீ மறந்துடுவியாடா.. ??”

” ட்ரை பண்ணிட்டே இருக்கேன்..!! ஆனா.. முடிய மாட்டேங்குது.. !!”

அதன் பின் அவள் பேசவில்லை. அவனும் அமைதியானான். சிறிது நேர நடையில் ஊர் எல்லை ஆரம்பமானது. இருவரும் கொஞ்சம் விலகி.. பொதுவாகப் பேசியபடி நடந்தனர்..!!

காளீஸ்வரி வீட்டைக் கடந்துதான் கடைக்குப் போக வேண்டும். பாக்யா அந்தப் பக்கம் திரும்பக் கூட இல்லை. கடைக்குப் போய் தேவையானவைகளை வாங்கிய பின்… ராசுவிடம் கேட்டாள்.
” உனக்கு என்ன வேணும்..?”

” ஒண்ணும் வேண்டாம் ” என்றான்.

அவளே தீர்மானித்து இரண்டு பூமர்களை வாங்கினாள். அதனுடன் அவளுக்கு பாக்கும் வாங்கிக் கொண்டாள். திரும்ப வரும்போது கேட்டான் ராசு..!!

” நீ இப்ப காளீஸ் வீட்டுக்கெல்லாம் போறதில்லையா.. ??”

” ம்கூம்.. ! அவள பாத்தா பேசறது கூட இல்ல.. !!”

போகும்போது இருந்த பிரச்சினை.. வாக்கு வாதம் எதுவும் அவர்கள் திரும்பி வரும் போது இல்லை. மாணிக்கம் தன்னிடம் ஆசையாக பழகி வருவதை மறைக்காமல் அவனிடம் சொன்னாள். ராசு அவளுக்கு அறிவுரை சொன்னான். ஆனால் அது இயல்பானதாகத்தான் இருந்தது..!!

ஊர் எல்லையைக் கடந்த பின் மீண்டும் இருவரும் கை கோர்த்து நெருக்கமானார்கள். அவர்கள் வீட்டை அடைய இரண்டு சாலை வளைவுகள் இருக்கின்றன.!! அதில் முதல் வளைவிலேயே அவளை நிறுத்தி.. இழுத்துப் பிடித்து முத்தமிட்டான். அவள் மார்பை இறுக்கிப் பிடித்து அழுத்தி ஒரு பிசை பிசைந்து விட்டு சொன்னான்..!!

” கண்டாரவோலி.. இனி ஏதாவது இந்த மாதிரி பண்றேனு தெரிஞ்சுது..? யோசிக்காம உன் மொலைய அறுத்துருவேன்..!!”

திகைத்துப் போனாள் பாக்யா. ஆனால் கோபமோ பயமோ எழவில்லை. ராசு இப்படி எல்லாம் கூட ஆத்திரப் பட்டு தன்னை பேசுவானா என்று வியப்பாக இருந்தது.. !!

” நீதானாடா பையா இது.. ??” என்றாள் ”என் ராசு நாயி.. இப்படி எல்லாம் கூட பேசுமா.. ??”

” பேச வெக்கறடி.. !! நீதான் என்னை இந்த அளவுக்கு பேச வெச்சிருக்க.. !!”

” அப்போ.. நெஜமா என்னை அறுத்துருவியாடா.. ??”

” ஒருவேளை அப்படி ஒண்ணு நடந்துட்டா.. அதுக்கப்பறம் நானும் வாழ மாட்டேன்.. !!”

அவளது அடி மனசெல்லாம் கலங்கிப் போனது. கண்களில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீரைத் துடைத்தாள்..!! அவன் கையை இறுக்கியபடி கேட்டாள்.

” ஏன்டா நாயே என் மேல இவ்வளவு பாசம் வெச்ச.. ??”

” தப்புதான்டி.. ! ஆனா தவிர்க்க முடியாம.. அது நடந்துருச்சு.. !! அதுக்காக நானும் உள்ளுக்குள்ளயே நெறைய அழுதுட்டேன்.. !!”

” என்னாலயும் உன்னை விட்டு இருக்க முடியாது பைய்யா..!! ஆனா இதெல்லாம் உனக்கு ஒரு கல்யாணம் ஆகறவரைதான்.. !!”

” அத.. அப்ப பாக்கலாம்.. !!”

” சரி.. சீக்கிரம் என்னை மறக்க பாரு.. ! நீயும் நல்லா வாழனும்..! என்னையே நினைச்சிட்டு இருந்தா நீ வாழ மாட்டே.. !!” என்று மெல்லிய மன பாரத்துடன் சொன்னாள் பாக்யா ….. !!!!! Pundaiyil Vaai Vaikkum tamil sex story

– வளரும் ….. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top