பருவத் திரு மலரே – 84

(Tamil Sex Stories - Paruvathiru Malarae 84)

Raja 2017-08-16 Comments

This story is part of a series:

” ஏன்டி என்ன தரே அவனுக்கு ?”

” ச்சீ.. ஏன்ப்பா இப்படி கேக்குற.. ?”

” பின்ன.. அவன் மேல உனக்கு என்ன அக்கறைனு வேண்டாமா.. ?”

” ஐய.. எனக்கெல்லாம் ஒண்ணும் இல்ல. உனக்காகத்தான் கேட்டேன் ?”

” எனக்கு மட்டும் எனன..? அவன் இருக்கறதும் ஒண்ணுதான்.. இல்லாததும் ஒண்ணுதான்.. ”

” ஆனா.. கஷ்டம்..” என்று எதையோ நினைத்துக் கொண்டு சிரித்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே பாக்யாவின் பெற்றோர் ஊரிலிருந்து வந்தனர். கூடவே அவள் தம்பியும் வந்திருந்தான். அடுப்பை சன்னமாக எரிய வைத்து விட்டு அம்மா வீட்டுக்குப் போனாள். அவளது அப்பா குடித்திருந்தார். கீழே உட்கார்ந்து கொண்டிருந்த தம்பியிடம் போய் நின்று கேட்டாள்.!

” எப்படிடா எழும்பா இருக்குற.?”

” நல்லாத்தான் இருக்கேன் குண்டு பன்னி..” என்று சிரித்தான்.

” பாவி.. நான் குண்டாடா. ?”

” எனக்கு நீ குண்டுதான்.. ”

” நாயி ”
செல்லமாக அவன் தலையில் தட்டி விட்டு திரும்பி அம்மாவைக் கேட்டாள்.
” உங்கம்மா எப்படி இருக்கம்மா ?”

” கிண்டலா இருக்காடி உனக்கு.. ?” என்றாள் அம்மா.

அப்பா ”நாளைக்கே தகவல் வந்தாலும் வரலாம் பாப்பா.. உங்க பாட்டி மேலோகம் போய்ட்டானு..” என்று சிரித்தபடி சொன்னார்.

அம்மா மெதுவாக கேட்டாள்.
” சோறாக்கறியா ?”

” ம்ம் ”

” கொழம்பு வச்சுட்டியா ?”

” இப்பதான் அடுப்புல வச்சேன் ஏன்.. ?”

” வெக்காத..! கோழி கறி எடுத்துட்டு வந்துருக்கோம்.. !”

” வந்ததுமே சொல்லியிருக்கலாமில்ல..? பருப்பை தண்ணில போட்டுட்டு வந்தேன்..” என்று விட்டு தன் வீட்டுக்கு ஓடினாள் பாக்யா ….. !!!!! Pundai Nakki Edukkum Tamil Sex Stories

– வளரும் ….. !!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top