பனித்துளி – 5

(Tamil New Sex Stories - Panithuli 5)

Raja 2014-07-17 Comments

6

”இல்லையே ஏன். ..?”
” கைச்செலவுக்குக்கூட கைல காசில்லேன்னாரு..! நீதான் பீரோவ பூட்டி சாவிய எடுத்துட்டு போய்ட்டியாம்..!”
”ஐயோ. . நீ சொல்றது எல்லாம் அப்படியே. .ஆப்போசிட்டா இருக்கு உமா..! பீரோ சாவி எப்பவும் வீட்லதான் இருக்கும் .! பண வரவு செலவு எல்லாமே.. அவரு பொறுப்புதான்.. அவரா பாத்து குடுக்கறதுதான் வீட்டுச்செலவுக்கு..! நேத்து கூட என்கைல.. நூறு ரூபாய்தான் குடுத்து தாட்டிவிட்டாரு..!” எனப் புலம்பலாக சந்தியா சொல்ல..
உமாவுக்கு ஒன்று புரிந்தது.
அவளது கணவன் பலே கில்லாடி… நேற்று.. திட்டமிட்டே… நாடகமாடியிருக்கிறான்.

பாவம் இந்த அப்பிரானி..சந்தியா. .! அவன் நாடகமாடிக் கவுத்தது என்னை மட்டும்தானா இல்லை. . இன்னும் உண்டா..?
எது.. எப்படியாயினும்.. ஏதோ தன்னால் முடிந்த.. உதவி..!!

” அப்ப. .. சந்தேகமே.. இல்ல சந்தியா…” என்றாள் உமா.
மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு உமாவைப் பார்த்தாள் சந்தியா .
”என்ன. ..உமா. .?”
” வண்டி… ரூட் மாறியாச்சு…?”
‘மவனே.. செத்தடா..நீ. ?’

”ஐயோ. .. என்ன உமா சொல்ற.?”
”நா சொன்னேன்னு சொல்லாத.. நீயே சாதாரணமா கேளு..! நா உன் வீட்டுக்கு. . உன்னப் பாத்து பணம் இருந்தா கேக்கலாம்னுதான் வந்தேன். அப்பதான் இதெல்லாம் சொன்னாரு..! முக்கியமா…அந்த போன் வந்தப்பறம்..! அவரே பேசி முடிச்சிட்டு.. அத நீதான்னு சொன்னாரு…! நீ வரதுக்கு லேட்டாகும்னு போன் பண்ணேன்னாரு..! ஆனா என்கிட்ட ஏன்.. அந்தண்ணா.. அப்படி சொல்லனும்..?? ஒருவேளை.. எனக்கு சந்தேகம் வரக்கூடாதுன்றதுக்காக… அப்படி சொன்னாரோ…?” இது போதும். .. அவனது நிம்மதியைக்கெடுக்க….!

சந்தியாவின் முகம் இருளடைந்து போனது..!

உமா ” அந்தண்ணா… நல்லண்ணாதான்…! ஆனாலும்.. இப்பெல்லாம் யாரையும் நம்ப முடியாது. .. எதுக்கும் கொஞ்சம்… கவனிச்சுக்கோ.. பின்னால.. அழக்கூடாது பாரு..” என்றாள்.

அதேநேரம் அவளது பஸ் வர..
”சரி..சந்தியா… நா வரேன் உன் வீட்டுக்கு.. அப்பறம் பேசிக்கலாம்..! ஏதோ பிரெண்டுங்கற முறைல.. எனக்குத் தெரிஞ்சத… சொல்லிட்டேன்..!!” என்றுவிட்டுப் போய் பேருந்தில் ஏறிக்கொண்டாள் உமா. ..!!!! Pundai Nakkum Tamil New Sex Stories

–நீளும். ..!!!!!

– இந்தக் கதைக்கும்… உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.. நண்பர்களே…!!!!

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top