பட்டு ரோஜாவின் ஈர முத்தம் – 16

(Tamil Kamaveri - Pattu Rojavin Eera Mutham 16)

Raja 2015-12-18 Comments

This story is part of a series:

Ilampengalai Anubavikkum Tamil Kamaveri Kathai – அன்று இரவு.. பத்து மணிக்கு.. நந்தா பாத்ரூம் போக.. வெளியே போனபோது… மொட்டை மாடியில் நின்றிருந்தாள் தேவி.!

அவள் யாரெனக்கண்டு பிடிக்க.. முதலில் குழம்பினாலும்.. அவளது உயரம்.. தோற்றம் வைத்து.. அவள்தான் எனக் கண்டுபிடித்தான்.

அவள் கைகளைக் கட்டிக்கொண்டு.. தூரத்தில் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். தெரு விளக்கு வெளிச்சம் அவள்மேல் லேசாகப் பட்டுக்கொண்டிருந்தது.
லேசான வியப்புடன்..
”ஹலோ..” என மெதுவாக அழைத்தான் நந்தா.

அவன் பக்கம் திரும்பி.. அவனைப் பார்த்தாள். ஆனால் பேசவில்லை.

”என்ன… இந்த நேரத்துல.. இங்க..?” எனக் கேட்டான்.

”ஏன்.. நான் இங்க நின்னா.. உனக்கென்ன..?” வெடுக் ‘கெனக் கேட்டாள் தேவி.

ஏதோ மூடு அப்செட் பிரச்சினை போல..
” இ.. இல்ல.. இந்த நேரத்துல.. தனியா..”

”எத்தனை திட்டினாலும்.. உனக்கு சொரணையே கெடையாதா..?” எரிச்சலுடன் கேட்டாள்.

”அழகான பொண்ணுங்கள்ளாம் உண்மையா திட்ட மாட்டாங்க..! அப்படியே திட்னாலும்.. அதுகூட ஒரு அழகுதான்..” என்றான்.

”என்ன ஜென்மமோ..” என முனகினாள்.

”மனுஷ ஜென்மம்..!!” எனச் சிரித்தான்.

இருட்டிலும் அவனை முறைத்தாள்.

மெதுவாக அவள் பக்கம் நகர்ந்தான்.
”உங்க ஹஸ்பெண்ட் வரலையா இன்னும்..?”

”அதனால உனக்கென்ன லாபம்..?”

”ஸாரிங்க.. நீங்க ஏதோ மூடு அப்செட்ல இருக்கீங்கனு மட்டும் தெரியுது.! இல்லேன்னா… இப்படி மொட்ட மாடில வந்து.. தன்னந்தனியா நின்னுட்டு…”

”ம்.. ம்ம்..! வானத்துல பாரு.. நிலா.. அது தனியாருக்கேனு.. துணைக்கு வந்து நிக்கறேன்..!” என்றாள்.

வானத்தை அன்னாந்து பார்த்தான். நிலவும்.. மேகமும் கண்ணா மூச்சி ரே.. ரே.. வாக இருந்தது. நட்சத்திரங்கள் அவ்வளவாக இல்லை.
”ஓ..!! நல்ல துணைதான்.. ஆனா.. நெலாவும்.. ஒரு பொண்ணாச்சே..?” அவன் மெலிதாகச் சிரித்தான்.

”நான் இங்க நிக்கறது.. உனக்கு ஏதாவது இடைஞ்சலா..?” எனக் கேட்டாள்.

”எனக்கென்ன.. இடைஞ்சல்…?”

மெல்லச் சொன்னாள்.
”அந்த கருமி.. வருவாளோ.. என்னமோ..?”

”எந்த கருமி..?” காயத்ரியைச் சொல்கிறாள் என்பது அவனுக்குத் தெரிந்ததிருந்தது.

”அத.. வேற.. என் வாயாலதான் சொல்லனுமாக்கும்..?”

”ஓ..! காயத்ரிய சொல்றீங்களா..? அவ எதுக்கு.. இந்த நேரத்துல.. இங்க வரனும். .?”

”வேற எதுக்கு.. லவ் பண்ணத்தான்..! யாரு கண்டா.. இன்னும் என்ன வேணா நடக்கலாம்..”

”அலோ.. சும்மா.. வாய்க்கு வந்த மாதிரி பேசாதிங்க..! உங்களாலதான்.. எங்க லவ்வே.. கட்டாகிப்போச்சு..” என்றான் நந்தா.

” என்னாலயா.. என்ன ஒளர்ற..?”

”பின்ன.. அவள அப்படி இப்படினு சொல்லி மெரட்டி வெச்சிருக்கறது யாராம்..? நீங்க இல்லாம..?”

” ஓ..!!” என முகம் உயர்த்தி.. வானம் பார்த்துச் சிரித்தாள். சிறிது இடைவெளிவிட்டுக் கேட்டாள் ”ஏன்.. அந்த கருப்பழகிய பாக்காம இருக்க முடியலையோ.?”

”ஆமா.. அவ ஆளு கருப்புதான்..! ஆனா அவ கண்கள பாருங்க.. கருவண்டு மாதிரி.. எத்தனை கவர்ச்சினு..!!”

”ஆஹஹா…” கிண்டலாகச் சிரித்தாள் ”கண்கள் மட்டும்தான் கவர்ச்சியா.. இல்ல.. கனியமுது வாயும் கவர்ச்சியா..?”

”அவ மேல.. உங்களுக்கு ஏன் இத்தனை பொறாமை.? நீங்க அழகாருக்கற திமிர் உங்களுக்கு..” என்றான்.

”டேய்ய்ய்.. என் திமிரு.. நீ போட்ட சோத்துல ஒன்னும் வரல.. அத தெரிஞ்சிக்க.. பொருக்கி.. அலையறது கெடந்து..” எனத் திட்டினாள்.

”அப்ப.. உங்க வேலை என்னவோ அத மட்டும் பாருங்க..! அடுத்தவங்க விசயத்துல மூக்க நுழைக்காதிங்க..” அவனும் கொஞ்சம் சூடாகவே பேசினான்.

”எனக்கு வேற வேலை இல்ல பாரு..! எந்த கழிசடை எப்படி போனா.. எனக்கென்ன..?” என அங்கிருந்து நகர்ந்து.. வேகமாகப் படிகளில் இறங்கிப் போனாள் தேவி..!!

வழக்கம போல.. காலையில் வாயில் டூத் பிரஷ்ஷுடன் மேலே வந்தாள் காயத்ரி.
அறை வாயிலில் நின்று..
”என்ன பண்றீங்க..?” எனக் கேட்டாள்.

டிவி பார்த்தவாறு கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவன்.. அவளைப் பார்த்து..
” உள்ள வா..” என்றான்.

”நா.. வரல..” என்றாள். நொட்டியில் இருந்தாள்.

”ஏய்.. வா..”

”ம்கூம்..” தலையாட்டினாள் ”இந்த சாங் வேண்டாம்.. மாத்துங்க..”

” ஏன். .?”

” இந்த சாங் எனக்கு புடிக்காது..”

”நான் சாங்க கேக்கல.. நீ ஏன் உள்ள வரமாட்டேங்கறேனு கேட்டேன்..?”

”ரெண்டு நாள் கழிச்சு வரேன்..” என்றாள் அவளது தலைமுடி கலைந்து முகத்தில் புரண்டது.

”அது.. என்ன ரெண்டு நாள் கழிச்சு..? ஏன்.. ஏதாவது பிராப்ளமா..?” கேட்டுக்கொண்டே மெதுவாக எழுந்தான்.

”சாங் மாத்த சொன்னேன் இல்ல..” என்றாள்.

அவன் மாற்றவில்லை. ரிமோட் பெட்மீது கிடந்தது.
”வேனும்னா.. நீயே மாத்திக்கோ..”

”சரி.. ரிமோட்ட எடுத்து குடுங்க..”

”நா எடுத்து தர மாட்டேன்.. நீயே வந்து எடுத்துக்க…”

”நாந்தான் சொல்றேன் இல்ல..? எடுங்க ரிமோட்ட..”

”நீயே வந்து எடுத்துக்க..”

”நா.. வர மாட்டேன்..! எடுங்க.. ப்ளீஸ்..” அவள் முகம் குழந்தை முகம் போலானது.

”ஏன் வரமாட்ட..?” சிரித்துக் கொண்டே அவள் பக்கத்தில் போனான்.

கதவில் கை வைத்து நின்றிருந்தவள்.. கையை எடுத்துவிட்டு நேராக நின்றாள்.
”வர மாட்டேன்னா.. வர மாட்டேன்தான்.. ரீசன்லாம் சொல்ல முடியாது..!”

”அப்ப ரிமோட்டும் எடுத்து தரமுடியாது..” அவள் பக்கத்தில் போய்.. அவளது கையைத் தொடப்போக…

சட்டென பின்னால் நகர்ந்தாள்.
”டோண்ட் டச்..”

”ஏய்.. என்ன நீ.. இப்படி சீன் போடற..?” என்று லேசான கோபத்துடன் கேட்டான்.

”நா.. ஒன்னும் சீன் போடல..”

” அப்பறம் என்ன..? உள்ள கூப்டா வரமாட்டேங்கற.. தொட வந்தா.. ஓடற..?”

” அய்யோ… உங்கள….” என சிரித்துக்கொண்டே.. மெதுவாகச் சொன்னாள் ”மூனு நாளைக்கு.. நான் உங்க ரூம்க்குள்ள வர மாட்டேன்..”

”அதான்.. ஏன்..? அது என்ன கணக்கு… மூனு நாள்..?”

”மக்கு.. மக்கு..!”சிரித்தாள் ”மூனு நாள்.. மூனு நாள்னு சொல்றனே.. புரிஞ்சிக்க வேண்டாம்..?”

”ஸ்ஸ்ஸ்.. ஆஆஆஆஆ..” எனச் சிரித்தான் நந்தா..”பூ பூத்துட்டியா..? கொஞ்சம் புரியறமாதிரி சொல்லலாமில்ல.. லூசு..?”

”நான்லாம் புரியற மாதிரிதான் சொன்னேன்..!” எனச் சிரித்தாள்.

”அது..சரி.. அதனால ஏன் உள்ள வரமாட்ட..?”

”ஸாரி..! எங்க வீட்ல.. அப்படித்தான்..! அது தீட்டு..! நான் இப்படி வந்து.. வாசப்படில நின்னுட்டு.. கதவுல சாஞ்சிட்டு பேசறேனு தெரிஞ்சாலே.. என்னை திட்டுவாங்க..” என்றாள் காயத்ரி…..!!!!! Takkunu Soothil Sunniyai Vidum Tamil Kamaveri Kathai

-தொடரும்…..!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top