நண்பனின் முன்னால் காதலி – 59

(Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 59)

rahulraj 2015-11-21 Comments

This story is part of a series:

அட போடி என்று அஞ்சலி சலித்து கொண்டாள் ,நிஜமாத்தான் அக்கா பாருங்க இந்த டேவிட் என்னைய விட்டு பிரிஞ்சான் நிம்மதியா ஒரு பொண்ணோட குடும்பம் நடத்திகிட்டு இருக்கான் .அந்த மாதிரி விக்கியும் நிம்மதியா இருக்கட்டும் என்றாள் சுவாதி ,

அட போடி உன்னையே எவன் பிரிஞ்சாலும் ஏன்டா பிரிஞ்சொம்னு தான் வருத்தப்டுவாங்கே ஏன்னா நீ அழகானவ நல்லவ உன் கேரெக்டர் நல்ல கேரெக்டர் என்று அஞ்சலி சொல்ல

யார் சொன்னது நான் நல்லவன்னு என் கேறேக்டரும் நல்ல கேரெக்டர் இல்ல என்றாள் சுவாதி .ஏண்டி நீ நல்லவதான் என்று அஞ்சலி சொன்னாள் .இல்ல நான் கெட்டவ என்றாள் சுவாதி .ஒ புரிஞ்சு போச்சு மறுபடியும் நீ அந்த கொலை மேட்டருக்கே வர யே அத விடுடி உன் பிரண்ட நீ கொல்லல அது ஒரு விபத்து அத மறந்துடு என்றாள் அஞ்சலி .

இல்லக்கா என் கேரெக்டர் சரி இல்லாத கேரெக்டர் ஏண்டி சஸ்பென்ஸ் வச்சே பேசுற என்று அஞ்சலி கடுப்போடு கேட்க

ஓகே ஓகே நான் சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன் என்று சொல்லி சிரித்து கொண்டே அவள் தோளில் சாய்ந்தாள் .அக்கா உங்க கிட்ட இன்னொன்னு சொல்லட்டுமா என்று சுவாதி கேட்க தயவு செஞ்சு சஸ்பென்ஸ் இல்லாம சொல்லு என்றாள் அஞ்சலி.

அக்கா எனக்கு விக்கிய முத முத பாத்தப்பயே பிடிச்சு போச்சு என்றாள் சுவாதி .எப்ப நீ டேவிட் லவ் பண்ணும் போதே சைடுல அவன லுக் விட்டாயா அவன் மேல எதுவும் கிரஸ் அந்த மாதிரி பிடிச்சு போச்சா என்று அஞ்சலி கிண்டல் அடிக்க

இல்லக்கா நான் டேவிட்ட பாக்குறதுக்கு முன்னாடியே விக்கிய பாத்து இருக்கேன் .இன்னும் சொல்ல போனா உங்கள எல்லாத்தையும் பாக்குறதுக்கு முன்னாடியே விக்கிய பாத்தேன் . நான் மும்பை வந்ததும் விக்கிய எதார்தாமா பாத்தேன் அப்பவே எனக்கு அவன பிடிச்சு போச்சு என்றாள் சுவாதி .

அப்படி எங்கடி பாத்தா அவன பப்லியா இல்ல பார்டிலையா என்றாள் அஞ்சலி ,இல்ல ரோட்டுல

நான் மும்பை வந்ததும் ரயில்வே ஸ்டேசன்க்கு வெளியே இருக்க ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு அடி பட்டு உயிருக்கு போராடிகிட்டு இருந்துச்சு எல்லாம் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணிருக்கோம்னு சொல்லி வேடிக்கை பாத்து கிட்டு இருந்தாங்க

அப்ப எங்கயோ இருந்து கார்ல வந்த விக்கி எல்லாரையும் இப்படி ஆம்புலன்ஸ் வர வரைக்கும் வேடிக்கை பாக்குரின்களே நீங்களா மனுசங்க்லான்னு ஹிந்தில திட்டிட்டு அந்த குழந்தையே அவனே தூக்கி அவனோட கார்ல வச்சு ஆஸ்பத்திரி கொண்டு போனான் .

அப்பவே அவன எனக்கு பிடிச்சு போச்சு என்றாள் சுவாதி .ஏண்டி நல்லா பாத்தியா அது உன் ஆள் தானா என்று அஞ்சலி கேட்க அன்னைக்கு அந்த இடத்துல இருந்த யாருக்கும் அவன் முகம் மறக்காது என்றாள் சுவாதி .

நான் கூட உன் ஆளு வில்லன்னு நினைச்சேன் பரவல உன் ஆளு ஹீரோ தாண்டி என்றாள் அஞ்சலி .என் ஆளு என்னைக்குமே ஹீரோ தான் அக்கா என்று சிரித்து கொண்டே சுவாதி சொன்னாள் .

ம்ம் இந்த விசயத்த ஆச்சும் சஸ்பென்ஸ் வைக்காம முடிச்சியே என்றாள் அஞ்சலி .சுவாதி அதை கேட்டு சிரித்தாள் , Ithu Nanban Tamil Kamakathaikal

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top