நீ இல்லா நேரம் – 1

(Tamil Kama Stories - Nee Illa Neram 1)

Raja 2016-04-29 Comments

This story is part of a series:

” உண்மைதான்..!!” சிரித்தாள்.

அவள் முகத்தையே பார்த்தான்.
”நீ ரொம்ப அழகாய்ட்டடா..!! உன் முகமே.. அம்மா முகம் மாதிரி அவ்ளோ அழகா இருக்கு..!!”

சிரித்தாள் சௌமி.
”சத்யா.. என்னை பாக்கறப்பல்லாம்.. உன்னை பத்தி ரெண்டு வார்த்தையாவது பேசுவாங்க..!!”

”அதெல்லாம் நான் மறந்துட்டேன் சௌமி..!! ஏன்.. பந்த பாசங்களே என்னை விட்டு போயாச்சு..!! ஏதோ உன் மேல இருந்த பாசம் மட்டுமதான் என் மனசுல ஒட்டிட்டு.. அப்பப்போ.. உன்னை நெனைச்சு பீல் பண்ண வெக்கும்..!! இப்போ நீ எப்படி வளந்துருப்ப.. எப்படி மாறியிருப்பனு.. உன்ன நெனச்சு பாத்துப்பேன்..!! மத்தபடி இந்த காதல்…கல்யாணம்.. கண்றாவி எல்லாம்.. வேண்டாம்னு விட்டுட்டேன்..!!”

அவன் பக்கம் நகர்ந்து அவன் தோளில் தலை சாயத்துக்கொண்டாள் சௌமி.
”இப்பவும் லவ் இல்ல..??”

”சே.. ச்சே..!!” அவள் தோளை அணைத்துக் கொண்டு கேட்டான் ”நிருதியும்.. நீயும் கல்யாணம் பண்ணிக்க போறிங்களா..??”

”ஆமாம்..!! ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கோம்..!! எங்க கல்யாணம் நடக்க ரொம்ப நாள்கூட ஆகும்..!! நீ திரும்ப வந்ததுல அப்பாவுக்கும் ரொம்ப சந்தோசம்தான்..!! இப்பல்லாம் அப்பா.. முன்ன மாதிரி எதுக்கும் கோபப்படறதில்ல..!! ரொம்ப சாதுவா மாறிட்டாரு..!!”

”ம்..ம்ம்..!! எல்லாமே மாறித்தான் இருக்கு..!!”

மெல்லக் கேட்டாள்.
”சத்யாவுக்கு சொல்லட்டுமா..??”

”என்ன..??”

”நீ வந்துருக்கறதை…??”

”இல்ல.. வேண்டாம்..!! அவ அட்ரஸ் சொல்லு.. நானே போய் பாத்துக்கறேன்..!!!”

”சரி..!!” சிரித்தவாறு சொன்னாள் சௌமி ”அவங்க பையனுக்கு உன் பேருதான்.. பூந்துகிலன்..!!” Pundai Nondi Edukkum Tamil Kama Stories

-தொடரும்…….!!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top