கண்ணாமூச்சி ரே ரே – 49

(Tamil Kamakathaikal - Kannamoochi Rae Rae 49)

Raja 2014-06-30 Comments

“என்ன சொல்றார்..??”

“மேலருந்து டோஸ் விட்ருப்பாங்க போல.. காலைல அவ்வளவு பேசுனவரு, இப்போ பம்முறாரு..!!”

“ஓ..!!”

“மைசூர் போறதா இருந்தா, போங்கன்னு சொல்றாரு.. தேவைப்படுறப்போ மட்டும் வந்தா போதுமாம்..!!”

“ம்ம்..!!”

“கெடைச்ச டெட்பாடிஸ்ல தாமிராவோட டெட்பாடி இருக்கான்னு கன்ஃபார்ம் பண்ணனுமாம்.. தாமிரா பத்தின டீடயில்ஸ் கேட்டாரு..!! நான், பழைய கேஸ்ஃபைலை பாத்து தெரிஞ்சுக்கங்கன்னு சொல்லிட்டேன்..!!”

அவ்வளவுநேரம் ஓரிரு வார்த்தைகளாவது உதிர்த்துக் கொண்டிருந்த ஆதிரா.. இப்போது அதுவுமில்லாமல் அமைதியாகிப் போனாள்..!! ஒருநாள் முழுவதும் வற்றிப்போயிருந்த தங்கையின் நினைவுகள்.. இப்போது மீண்டும் வந்து அவளது நெஞ்சை அடைத்துக்கொண்டன..!!

“என்னாச்சு ஆதிரா.. சைலண்ட் ஆயிட்ட..??”

“அ..அந்த ஆளு..”

“அந்த ஆளு..??”

“அ..அந்த ஆளு.. தாமிராவைப் பத்தி எதோ சொல்ல வந்தான் அத்தான்..!!”

“ஓ…!!”

“தாமிராவை எப்படிலாம் டார்ச்சர் பண்ணினான்னு சொல்ல வந்திருப்பான் நெனைக்கிறேன்..!!”

“ம்ம்..!!”

“அந்தாளுக்கு எப்படிப்பட்ட வல்கர் புத்தி தெரியுமா..?? எவ்வளவு கூலா.. க்ரூயலான வேலைலாம் பண்ணினான் தெரியுமா..?? நெனச்சுப் பாக்கவே திக்குன்னு இருக்குது..!! தாமிராவை அந்தாளுதான் கொன்னுட்டானா அத்தான்..??”

“ம்ம்.. அப்படித்தான் இருக்கனும்..!!”

“என் தங்கச்சி பாவம் அத்தான்.. கள்ளங்கபடம் இல்லாதவ.. யாருக்கும் எந்த கெடுதலும் நெனைக்காதவ..!! அ..அவ.. அவ ஒரு பூ மாதிரி அத்தான்.. அந்தாளுட்ட சிக்கி எப்படியெப்படிலாம் சித்திரவதை அனுபவிச்சாளோ..??” சொல்லும்போதே ஆதிராவின் கண்களில் பொலபொலவென கண்ணீர் கொட்ட, சிபி பதறிப்போனான்.

“ஹேய்.. ஆதிரா.. என்ன இது.. கண்ணை தொடைச்சுக்கோ.. ஃபீல் பண்ணாத ப்ளீஸ்..!!”

“ம்ம்..!!”

“நடந்து முடிஞ்சதை நெனைச்சு கவலைப்படாத ஆதிரா.. நடக்கப் போறதை பத்தி நெனை..!!”

“ம்ம்..!!”

“இந்தக் கஷ்டத்துல இருந்து எப்படி நார்மலுக்கு திரும்பலாம்னு யோசி..!!”

“ம்ம்..!!”

“தாமிராவோட டெட்பாடியை உனக்கு பாக்கணுமா..??”

“இல்லத்தான்.. என் தங்கச்சியை அந்தமாதிரி கோலத்துல என்னால சத்தியமா பாக்கமுடியாது.. என் மனசுல அந்த தெம்பு இல்ல..!! போலீஸா பார்த்து கன்ஃபார்ம் பண்ணட்டும்.. நான் பாக்க வரமாட்டேன்..!!”

“அப்போ.. நாளைக்கு காலைலயே மைசூர் கெளம்பிறலாமா..??”

“ம்ம்.. கெளம்பிறலாம்..!!”

“உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே.. அகழில இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்ட..??”

– தொடரும் Pundai Nakkum Tamil Kamakathaikal

NEXT PART

What did you think of this story??

Comments

Scroll To Top